புத்தாண்டின் கூத்துகளும், கேளிக்கைகளும்..,


ஜனவரி 1, 2011 (2012)...ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

இதன் நோக்கம்:  
நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும்

இனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)-Video


மானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடு தன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ்.

கோயிலைத் திறக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் நீதி மன்றம் :

நமது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் 'என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்துகொண்டு அந்த நாட்டை இஸ்லாமியத் தீவிரவாத நாடாகக் காட்டுவதில் 

பத்திரிக்கைகளுக்கு மனசாட்சியே கிடையாதா?

பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் எதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய்  நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி.

புதிய தலைமுறை டிவி


கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய தர்ணா


பெரியகுளம்:முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும், மௌனம் காத்து இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும்,

சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை


தமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:

‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி :


http://www.mediaonetv.in/
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலக் கிளையின் அடுத்த முயற்சியாக தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட உள்ளது.
‘மீடியா ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?


‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’
                                               (அல்-குர்ஆன் 17:31)

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ்ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது,

கை கொடுப்போமா…


நவ., 15ம் தேதி, ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.
அந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி!
காரணம், மாணவியின் வலது கை முழங்கையுடன் துண்டிக்கப் பட்டு இருந்தது "வா தாயி...' என்று உட்கார வைத்து, "உனக்கு என்னம்மா வேணும்...' என்றதும், பொங்கி வந்த கண்ணீரை, தன் முழுமையற்ற கையால் துடைத்துக் கொண்டும், கேவிக் கொண்டும் அந்த மாணவி பேசலானார்...

கண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது.

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்


பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

TMMK- பாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பாபரி மஸ்ஜித் 19 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்- TMMK சார்பில் சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொண்டனர்.
சென்னையில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவர் அப்போது பேசியதாவது-

இடதுசாரிகள் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்

உலகில் மாறி வரும் சூழ்நிலைகளிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களுடன் ஒத்துழைக்க இடதுசாரிகளும் ஜனநாயக அமைப்புகளும் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலத் தலைவர் டி.ஆரிஃப் அலீ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து அங்குள்ள இடதுசாரி அமைப்புகள் செயல்பட்டன. இந்த முன்மாதிரி இந்தியாவைப் பொறுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.  அதற்கு அவர்கள் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்பார்க்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு- PFI


புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச்

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்


சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறது பரோட்டாகடை .

பெண் சிசுவைக் கொன்ற தந்தைக்கு தூக்கு ;

பெண் சிசுக் கொலை புரிந்த தந்தை ஒருவருக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற நபர் பிறந்த மூன்றே நாளான தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் வெள்ள நிவாரண குழு


திருப்பூரில் நடந்த வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக உதவிட முடிவெடுத்து  இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் வெள்ள நிவாரண குழுவை அமைத்துள்ளது.



உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

    *40 *முதல் *60* வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்:


இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
 

இன்னுமா கைக்கூலி?


ஏம்பல் தஜம்முல் முகம்மது


அல்லாஹ் ஒருவனென
        அவன்தூதர் முஹம்மதென
சொல்லும் உறுதியினர்
        சுரண்ட நினைப்பதுவோ?
 ஒப்புக்கோ மார்க்கம்?
      ஊருக்கோ உபதேசம்?
அப்பழுக்கை நீக்காமல்
      அளப்பளக்கும் பேச்செதற்கு?

SDPI போட்டியிட்ட 300 இடங்களில் 56 ல் வெற்றி


சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழக உள்ளாட்சி தேர்தலில் 300 இடங்களில் போட்டியிட்டது. மாநகராட்சி மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவோடு போட்டியிட்டது. சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முஸ்லிம் லீக் போட்டியிட்ட 394 இடங்களில் 115ல் வெற்றி


நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.

ம ம க, போட்டியிட்ட 600 இடங்களில் 110ல் வெற்றி

உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சுமார் 600 இடங்களில் தனித்துப்  போட்டியிட்டது. இதில் கோவை மாநகராட்சியில் 86வது வார்டிலும், 15 நகராட்சி வார்டுகளிலும், 37 பேரூராட்சி வார்டுகளிலும், 36க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டுகளிலும்மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஊழலின் ஊற்றை அடைக்க...உரத்த சிந்தனை

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
துணைத் தலைவர்இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததைக் குறித்துபலரும் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். "உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா... சட்டங்களால் ஊழலை ஒழித்துவிட முடியுமா...

தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. 

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து
காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...

முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில தலைவர் சகோ.சலீம் M.Sc.,B.ed.,PGDSA., அவர்களுக்கு, கோவை சாந்தி ஆஷ்ரமம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை, இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணியாற்றியது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது ஆகிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

கோவை சாந்தி 
ஆஸ்ரமத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, 
கல்வி, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல் , சுகாதாரம், போன்ற 25 துறைகளில் சிறந்து  விளங்கிய நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சகோ.சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆஸ்ரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமருகுரு கல்லூரியில்  நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்


தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நோன்பு' சட்டம் -சலுகை -பரிகாரம்

  வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா...
 ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்?   உண்மையான  நண்பர்களுக்கு   பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே    நண்பர்களாக  உள்ளார்களா?  அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறீர்கள்  என்று அர்த்தம்.

காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும்


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூன் தொலைக் காட்சி - moon tv



வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும்
நல்கியருளத் துஆ செய்கிறோம்.

பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி
சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம் கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு இருந்து வந்தது.

CELL : கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாடி வீடுகளும் மழை ஒழுகும் கூரைகளும்


இறைவா நான்….”
இஜட். ஜபருல்லா
இறைவா…!
உன் கருணையில் நான்
கரைந்து கொண்டு இருக்கிறேன்…!

செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும்


செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

கல்வி உதவி தொகை :



முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

     ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
    அலி டவர்ஸ்,
    கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு,
    சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

ம. ம. க. புறக்கணித்தது நியாயமாகப்படவில்லை :


நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி, தான் போட்டியிட்ட மூன்று இடங்களில் இரண்டில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளது.

கல்வி உதவித்தொகை 2011-12


சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை 2011-12
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.

M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு :



அண்ணாபல்கலை கழகத்தில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது.  இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது
M.Sc. M.Phil  நுழைவு தேர்வை பற்றிய விபரங்கள்

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி


முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்

குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன :


       "உலகம் முழுவதும், தினந்தோறும் ஏழாயிரம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன' என, சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, லண்டனில் இருந்து வெளிவரும் "லான்சட்' மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:
        

இஸ்லாமிய மக்களுக்கு இன்டர்நெட்


டெஹ்ரான்: உலகம் முழுவதும் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு என தனி இண்டெர்நெட் விரைவில் உருவாக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. தற்போது வேர்ல்டு வைட் வெப் என்றழைக்கப்படும் இண்டெர்நெட் மூலம் அனைத்து மக்களும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்துவருகிறது.