இஸ்லாமியத் தமிழ் மாத இதழ் ‘நம்பிக்கை’
மலேசியாவின் உலக இஸ்லாமியத் தமிழ் மாத இதழாக கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது ‘நம்பிக்கை’ மாத இதழ்.
தலையங்கம், நபிமொழி, ஆரோக்கியம், முகப்புக் கட்டுரை, ஒப்பாய்வு, நிகழ்வுகள், விழிப்புணர்வு, இஸ்லாம், சிறுகதை, வியாபார / நிர்வாகச் சிந்தனைகள், வாசகர் கடித அம்புகள், கவிதை என பல்வேறு பகுதிகள் இலங்கை அலங்கரித்து வருகின்றன.
நம்பிக்கை இதழின் வெளியீட்டாளர் மற்றும் கௌரவ ஆசிரியராக டத்தோ டாக்டர் ஹாஜி முஹம்மது இக்பால், புரவலர்களாக டத்தோ ஹாஜி பரக்கத் அலி, டத்தோ டாக்டர் ஹாஜி ஹனீஃபா, டத்தோ ஹாஜி எஸ்.எம். ஸலாஹுத்தீன் ஆகியோரும்,
Posted by
islamvision
இஸ்லாமியர்களை பகைவர்களாக பார்க்கிறது
யூதர்களிடம் ஹிட்லர் தீராத பகைக் கொண்டது போல் இஸ்லாமியர்களை பா.ஜனதா பகைவர்களாக பார்க்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திக்விஜய் சிங் கூறியதாவது:-
1930-ம் ஆண்டுகளில் நாசி கட்சியை கொண்டு ஹிட்லர் யூதர்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களை அடியோடு முடக்குவதை தனது சித்தாந்தமாக கொண்டுள்ளது என கூறினார்.
Posted by
islamvision
பெருநாள் அன்னிக்கு நிம்மதி இல்லாமப் போச்சு.
மூணு நாளா இடுப்பை ஒடிச்சுப்புட்டாங்க…!
பெருநாள் அன்னிக்கு கூட எங்களுக்கு நிம்மதி இல்லாமப் போச்சு. இந்தப் புள்ளைங்கள பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம். தெனமும் எழும்புனா புள்ளைங்கள வேலைக்கு அனுப்புறது, துணி தொவைக்கிறது, அப்புறம் மத்தியான சாப்பாடு, நைட்டு சாப்பாடுன்னு எப்ப பார்த்தாலும் மிசின் மாதிரி அதையே திருப்பி திருப்பி செஞ்சுக்கிட்டு கிடக்கிறோம். ஏன்டா பொம்பளயா பொறந்தம்னு வெறுத்துப் போச்சு. ஒரு நாளு படுத்துகிட்டா கூட ஊடு நாறிப் போவுது. முன்னாலெல்லாம் துணிமணிங்க கொஞ்சமாத்தான் இருக்கும். இந்தக் காலத்துல 5 பேருக்கே தெனமும் 10-15 துணி சேருது. கை காலெல்லாம் வலிக்குது.
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)