SIO REFORMATION CUP -2010


Inter Zone Football Tournament
Dec 22-25, At Mangalore,Karnataka

மது தீமைகளின் தாய்

தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா?
தள்ளாடி நடக்க வேண்டுமா?

இஸ்லாமியத் தமிழ் மாத இதழ் ‘நம்பிக்கை’

மலேசியாவின் உலக இஸ்லாமியத் தமிழ் மாத இதழாக கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது ‘நம்பிக்கை’ மாத இதழ்.
தலையங்கம், நபிமொழி, ஆரோக்கியம், முகப்புக் கட்டுரை, ஒப்பாய்வு, நிகழ்வுகள், விழிப்புணர்வு, இஸ்லாம், சிறுகதை, வியாபார / நிர்வாகச் சிந்தனைகள், வாசகர் கடித அம்புகள், கவிதை என பல்வேறு பகுதிகள் இலங்கை அலங்கரித்து வருகின்றன.
நம்பிக்கை இதழின் வெளியீட்டாளர் மற்றும் கௌரவ ஆசிரியராக டத்தோ டாக்டர் ஹாஜி முஹம்மது இக்பால், புரவலர்களாக டத்தோ ஹாஜி பரக்கத் அலி, டத்தோ டாக்டர் ஹாஜி ஹனீஃபா, டத்தோ ஹாஜி எஸ்.எம். ஸலாஹுத்தீன் ஆகியோரும்,

இஸ்லாமியர்களை பகைவர்களாக பார்க்கிறது

யூதர்களிடம் ஹிட்லர்  தீராத பகைக் கொண்டது போல் இஸ்லாமியர்களை பா.ஜனதா பகைவர்களாக பார்க்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திக்விஜய் சிங் கூறியதாவது:-
1930-ம் ஆண்டுகளில் நாசி கட்சியை கொண்டு ஹிட்லர் யூதர்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். அதேபோல் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களை அடியோடு முடக்குவதை தனது சித்தாந்தமாக கொண்டுள்ளது என கூறினார்.

தவணை முறை தற்கொலை

கே.எம்.முஹம்மத்


கொடியது கொடியது மதுவின் கேடு - அதில்
மடியுது மடியுது மனிதப் பண்பாடு

பழம்பெரும் பாரதம் ஓர் ஆன்மீக நாடு அதில்
பாழும் மது இங்கு ஆறாய் ஓடுது

தெருவெங்கும் மதுக்கடைகள்
தேசமெங்கும் குற்றசெயல்கள்
மதுவின் கேடால் மனிதன் விலங்கினும் கீழாய்...

அதிகரித்து வரும் ஊழல்: இந்திய மக்கள் கவலை

 "இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் பிரச்னையாகவும், கவலைப்படும் பிரச்னையாகவும் ஊழல் தான் உருவெடுத்துள்ளது' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.


பெருநாள் அன்னிக்கு நிம்மதி இல்லாமப் போச்சு.

மூணு நாளா இடுப்பை ஒடிச்சுப்புட்டாங்க…!

பெருநாள் அன்னிக்கு கூட எங்களுக்கு நிம்மதி இல்லாமப் போச்சு. இந்தப் புள்ளைங்கள பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம். தெனமும் எழும்புனா புள்ளைங்கள வேலைக்கு அனுப்புறது, துணி தொவைக்கிறது, அப்புறம் மத்தியான சாப்பாடு, நைட்டு சாப்பாடுன்னு எப்ப பார்த்தாலும் மிசின் மாதிரி அதையே திருப்பி திருப்பி செஞ்சுக்கிட்டு கிடக்கிறோம். ஏன்டா பொம்பளயா பொறந்தம்னு வெறுத்துப் போச்சு. ஒரு நாளு படுத்துகிட்டா கூட ஊடு நாறிப் போவுது. முன்னாலெல்லாம் துணிமணிங்க கொஞ்சமாத்தான் இருக்கும். இந்தக் காலத்துல 5 பேருக்கே தெனமும் 10-15 துணி சேருது. கை காலெல்லாம் வலிக்குது.

இஸ்லாமிய வரலாற்றில் முஹர்ரம் மாதம்:

அபூதாலிப் கணவாய்:

          நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இஸ்லாமிய வளர்ச்சியை முறியடிக்க மக்கத்து காஃபிர்கள் பல வகையிலும்  முயற்சித்து தோற்றுப் போனதால், இறுதியாக நபியவர்களை ஊர் ஒதுக்கி வைக்க முடிவு செய்தனர். நபி(ஸல்) அவர்களுடனும்