பெண்ணினத் துரோகி

கரு
என்ற பெயறால்
கனவுலகில்
நான் மிதந்தேன்.

உழைப்பின்றி
உணவு கிடைத்தது
உல்லாசமாய் 
நான் வளர்ந்தேன்.

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !!


வன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்!


விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!



செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!



வளரும் பருவத்தை வலிமையாக்கும் கட்டுப்பாடு!


அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!


அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!

இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.

இறைவா, எங்கே போகிறோம்?

வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?

சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையிலும், மாணவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், சேகரிக்கப்பட்ட தகவல் விவரமாவது:

D4 மீடியா ஒரு புதிய எதிர்பார்ப்பு.

         டிஜிட்டல் மீடியாவின் பல்வேறு பிரிவுகளுக்குள் கடந்துச் சென்று இஸ்லாமிய பணிகளில் இன்டர்நெட், டிஜிட்டல் மீடியா ஆகியவைகளின் தேவைகளை முடிந்த அளவு உபயோகப்படுத்துவதற்குரிய தீவிர முயற்சி, அது தான் d4media                 (DHARMA DHAARA DIVISION FOR DIGITAL MEDIA).  

தமிழகத்தில் வரலாறு காணாத மின் வெட்டு!

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது. கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ் :

வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :


அன்பு மகளே...
‘ஒரு மௌன அழைப்பில்’
உன் ஆதங்கம் கண்டேன்
என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு.
உன்னை எனது வயிற்றிலேயே
கொலை செய்த பாவிதான் நான்
ஏன் இந்த முடிவு?