ஊடகத்துறை ஒரு புனிதமான பணி


முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்

குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன :


       "உலகம் முழுவதும், தினந்தோறும் ஏழாயிரம் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன' என, சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, லண்டனில் இருந்து வெளிவரும் "லான்சட்' மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:
        

இஸ்லாமிய மக்களுக்கு இன்டர்நெட்


டெஹ்ரான்: உலகம் முழுவதும் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு என தனி இண்டெர்நெட் விரைவில் உருவாக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. தற்போது வேர்ல்டு வைட் வெப் என்றழைக்கப்படும் இண்டெர்நெட் மூலம் அனைத்து மக்களும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்துவருகிறது.


முஸ்லிம்கள் வாக்களிப்பது கடமையா?

தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில்
 6 விழுக்காடு என அரசுப் பதிவேடு கூறுகின்றது. அதாவது 6 .5 கோடி மக்கள் தொகையில் 39 லட்சம் பேர் முஸ்லிம்கள்.
         இவர்களில் வாக்குரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டும் 40 சதவீதம். தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.