திருப்பூரில் வெள்ள நிவாரண குழு


திருப்பூரில் நடந்த வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக உதவிட முடிவெடுத்து  இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் வெள்ள நிவாரண குழுவை அமைத்துள்ளது.



All Islamic Jamath Organisation (AIJO)  

Qurban Trust,
Muslim League, 
SIO,
Jamaat e Islami Hind,
TMMK,
MMK, 

Welfare Party,
SDPI,
PFI, 
Islamic Youth Association
ArRahman Trust,
MI Groups,
& Aikkiya Jaamth from Tirupur.


இதன் முதற்கட்ட பணியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு,உடை போன்ற பொருட்களை விநியோகித்து வருகிறது.மேலும் அவர்களுடைய சேதமடைந்த வீடுகள்,பொருட்கள்,ரேசன்கார்டு போன்ற ஆவணங்கள் பற்றி கணக்கெடுப்பு (serve ) எடுக்கும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளையும் பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மன அமைதியையும், விரைவான நிவாரணத்தையும் இறைவன் வழங்குவானாக. ஆமீன்.