MMK தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை :


              இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள அணை பாதுகாப்புச் சட்ட முன்வடிவில் அணையின் பாதுகாப்பு அது இருக்கும் மாநில அரசின் பொறுப்பில் இல்லாமல் எந்த மாநிலத்திற்கு அந்த அணைச் சொந்தமோ அந்த மாநிலத்தில் உள்ள அணை பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறோம்.

கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை :

                   கோழிக்கோடு: முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார் :


 உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட்  நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் "முஸ்லிம் ஸ்டார் ஆப் தி இயர்"- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் 27.01.2012  மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, இஸ்லாமிய தொண்டு இயக்கம், வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா,

எகிப்து புரட்சிக்கு வயது ஒன்று...! ஓயாத அலையுடன் தஹ்ரீர் சதுக்கம்..!

ஜனவரி 25ஓராண்டுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில்  தஹ்ரீர் சதுக்கத்தில் சிறியோர் முதல் பெரியோர்கள் வரை ஒன்று கூடிய போது, இது ஒரு புரட்சிப்புயலாக உருவெடுக்கும் என உலகம் மட்டுமல்ல எகிப்து மக்கள் கூட நினைக்கவில்லை.


கடையநல்லூர் பெண்களின் மெளனப் புரட்சி

பெண்கள் மாநாட்டுத் துளிகள்
கடையநல்லூரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை(ITW) 


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் 2011 டிசம்பர் 30 முதல் 2012 ஜனவரி 1 வரை நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 19 பேரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

இஸ்லாமும் இங்கிதமும்

மனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம். குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும், மக்கள் தொடர்பை விரும்புகின்றவர்களுக்கும் இருக்கவேண்டிய பண்பு.

இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை-

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு:


தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோவை ஜமாஅத்துகள் ஒற்றுமையை நோக்கி...,!


                        

சினிமாவின் ஊடாக ஏன் இஸ்லாத்தை முன் வைக்க முடியாது?


*இஸ்லாத்தை நாம் விம்பங்களாக முன்வைக்கும் போது இஸ்லாமிய உணர்வும் இஸ்லாமிய சிந்தனையும் சமூகத்தின் மத்தியில் சிறந்த முறையில் விதைக்கப்படும். எந்தளவு இன்று சினிமா எமது சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறதோ அதைவிட பன் மடங்கு சத்தியத்தை திரைப்படத்தினூடாக சொல்லும் போது மக்களின் உள்ளங்களிலேயே பதியும்.

JAQH மாநிலமாநாடு

டைப்புகளைவிட்டும் படைத்தவனைநோக்கி’ …….என்ற தலைபப்பில் இன்ஷாஅல்லாஹ் ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பாக வரும் ஜனவரி 14,15(சனி,ஞாயிறு) ஆகிய தியதிகளில் கோவை மாநகரில் இரண்டுநாள் மாநில மாநாடு நடைபெறஇருக்கிறது.

ஒரு கருவின் மௌன அழைப்பு


ஹலோ! அம்மா...
அஸ்ஸலாமு அலைக்கும்...
நான் சொர்க்கத்திலிருந்து பேசுகிறேம்மா
எப்படி இருக்கீங்கமா?
இங்கே சொர்க்கத்தில்
பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன;

வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் ! மிரட்டும் குழந்தைகள்…மிரளும் அம்மாக்கள்

ஓர் அதிர்ச்சி அலசல் நாச்சியாள், ம.மோகன்

காலை நான்கு மணிக்கு சென்னை, சென்ட்ரலில் அந்த ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கலைந்த பின்பும், அங்கேயே நிற்கிறார்கள் இரண்டு பதின்பருவச் சிறுவர்கள். கையில் பையும் இல்லை; காசும் இல்லை. கண்களில் களேபரம். எங்கே போவது… எப்படிப் போவது?

கடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு


உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இஸ்லாமிக் க்விஸ்- Video



புனிதமிக்க ரமலான் மாதத்தில் (2010) வசந்த் டிவி யில்

ஒளிப்பரப்பு செய்த இஸ்லாமிக் க்விஸ்