* தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே தொழுவேன்!. மற்ற பள்ளி வாசல்களில் ஜனாசா தொழுகை மட்டும் தொழுவேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”
* நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும் தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”