ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !!


* தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே தொழுவேன்!. மற்ற பள்ளி வாசல்களில் ஜனாசா தொழுகை மட்டும் தொழுவேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா  “தீ”

* நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும் தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ”

சுவாமி அசீமனந்தாவின் மனம் மாற்றிய அப்துல் கலீம்:

    *கடந்த 2007-ம் ஆண்டில் 68 பேரின் உயிரைப் பலிகொண்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம், மாலேகன் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தை* - *நடத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்தா பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு மூலகாரணமாக விளங்கியவர்களில் முக்கியமானவர் அப்துல் கலீம் என்ற 21 வயது முஸ்லிம் வாலிபர் என்பதை எத்தனை பேர் அறிவோம்?. * சுவாமி அசீமானந்தா நவம்பர் 2010-ல் மக்கா மஸ்ஜித் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திர மநிலம் ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்குடா மாவட்ட சிறைச்சலையில் அடைக்கப்பட்ட பொழுது அந்த வியத்தகு சம்பவம் நடந்தது. அவர் அடைக்கப்பட்ட சிறையில்தான் - மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அப்துல் கலீமும் அடைக்கப்பட்டிருந்தார். 

    பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி

    www.sheikhagar.org

    மனித இன வரலாற்றில் பல சமூகங்கள் தோன்றி மறைந்துள்ளன, பல நாகரிகங்கள் உருவாகி அழிந்துள்ளன. இவற்றின் எழுச்சிக்கு துணைநின்ற காரணிகளையும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த அம்சங்களையும் ஆராயும்போது ஒரு முக்கிய உண்மை புலனாகிறது. ஒரு சமூகம் அதற்கேயுரிய ஒழுக்க விழுமியங்களிலும் பண்பாடுகளிலும் நிலைத்து நின்றபோது அந்த சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது. வளமுடன் விளங்குகின்றது. உலக நாகரிகத்திற்கு தனது உன்னத பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றது. ஆனால் அச்சமூகம் தனது ஒழுக்க மாண்புகளையும் தான் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளையும் கைவிடுகின்ற போது அது படிப்படியாக வீழ்ச்சியடைந்து அடையாளம் தெரியாமல் மறைந்து விடுகின்றது. இதுவே வரலாறு கூறும் அந்தப் பாரிய உண்மை.

    தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

      
     IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.
     இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும்.  காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்

    பான்பராக்கில் பல்லிவால்…………..

      காட்டுப்பல்லிவால் + கழுதை மூத்திரம் + கடுக்காய் = பான்பராக்
      உங்கள் நலன் உங்கள் கையில் பான்பராக் பயன்படுத்துவோர் கவனிக்க பான்பராக்கில் பல்லிவால்
       கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள சுங்கச்சாவடி (செக்போஸ்ட்)யில் விரைவாக வந்த சரக்குந்து (லாரி) ஒன்று அதிகாரிகளால் நிறுத்தப்படுகிறது. கடத்தல் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்று சரக்குந்தில் உள்ள மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது