யார் தேச துரோகி? எது தேச துரோகம்! மௌலானா ஆரிப் அலி அவர்களின் எழுச்சி உரை :
கேரளா ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மௌலானா ஆரிப் அலி அவர்கள் 24-11-2012 அன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில் எனக்குத் தமிழ் தெரியாது, எனவே தமிழின் சகோதரி மொழியான மலையாளத்தில் பேசுகிறேன்! இன்று நாங்கள் நோன்பு வைத்திருக்கின்றோம். ஆஷுரா நோன்பு! கதிரவன் உதிப்பதர்க்குமுன் உணவு உண்ட நாங்கள் இதோ கதிரவன் மறையும் நேரத்தில் உணவு உண்டு நோன்பு துறக்கும் அருமையான நேரத்தில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்!
Posted by
islamvision
ஹஜ்ஜின் மகத்துவம்...!!! மக்காவில் தெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை..!!
பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர்.
Posted by
islamvision
Subscribe to:
Posts (Atom)