அபுதாஹிரை சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி

மிகவும் கவலைக்கிடமான உடல் நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் ஆயுள் சிறைவாசி அபுதாஹிரை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும், சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் தேச துரோகி? எது தேச துரோகம்! மௌலானா ஆரிப் அலி அவர்களின் எழுச்சி உரை :

கேரளா ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மௌலானா ஆரிப் அலி அவர்கள் 24-11-2012 அன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில்  எனக்குத் தமிழ் தெரியாது, எனவே தமிழின் சகோதரி மொழியான மலையாளத்தில் பேசுகிறேன்! இன்று நாங்கள் நோன்பு வைத்திருக்கின்றோம். ஆஷுரா நோன்பு! கதிரவன் உதிப்பதர்க்குமுன் உணவு உண்ட நாங்கள் இதோ கதிரவன் மறையும் நேரத்தில் உணவு உண்டு நோன்பு துறக்கும் அருமையான நேரத்தில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்!

கோவையில் ஒற்றுமையின் ஒன்று கூடல் :

கோவையில் கடந்த சில நாட்களாக பதட்டம் நிலவியது. மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரன் அவர்கள் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த அமைதிக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார், அனைத்து இஸ்லாமிய இயக்க அமைப்புகளுடன் (15-11-2012) வியாழன் மாலை3 மணியளவில் ஆட்சிமன்ற கூடத்தில் நடைபெற்றது.

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

தீபாவளி :காசு கரியாகுது..! காற்று மாசாகுது..!



தீபாவளி நெருங்கிவிட்டது. மாற்று மத அன்பர்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு இணையாக சத்திய இஸ்லாத்திற்கு சான்றாய் விளங்கும் முஸ்லிம் சமுதாயமும் பட்டாசுகளை வெடிக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.


விஸ்வரூபம் திரைப்படம்: தமுமுக கோரிக்கை

விஸ்வரூபம் திரைப்படம்: 
முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.

ஹஜ்ஜின் மகத்துவம்...!!! மக்காவில் தெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை..!!

பங்களாதேசை சேர்ந்த ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர்.