வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு- PFI


புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச்

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்


சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறது பரோட்டாகடை .

பெண் சிசுவைக் கொன்ற தந்தைக்கு தூக்கு ;

பெண் சிசுக் கொலை புரிந்த தந்தை ஒருவருக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சியாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற நபர் பிறந்த மூன்றே நாளான தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் வெள்ள நிவாரண குழு


திருப்பூரில் நடந்த வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக உதவிட முடிவெடுத்து  இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் வெள்ள நிவாரண குழுவை அமைத்துள்ளது.