உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

    *40 *முதல் *60* வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்:


இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
 

இன்னுமா கைக்கூலி?


ஏம்பல் தஜம்முல் முகம்மது


அல்லாஹ் ஒருவனென
        அவன்தூதர் முஹம்மதென
சொல்லும் உறுதியினர்
        சுரண்ட நினைப்பதுவோ?
 ஒப்புக்கோ மார்க்கம்?
      ஊருக்கோ உபதேசம்?
அப்பழுக்கை நீக்காமல்
      அளப்பளக்கும் பேச்செதற்கு?

SDPI போட்டியிட்ட 300 இடங்களில் 56 ல் வெற்றி


சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழக உள்ளாட்சி தேர்தலில் 300 இடங்களில் போட்டியிட்டது. மாநகராட்சி மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவோடு போட்டியிட்டது. சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முஸ்லிம் லீக் போட்டியிட்ட 394 இடங்களில் 115ல் வெற்றி


நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.

ம ம க, போட்டியிட்ட 600 இடங்களில் 110ல் வெற்றி

உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சுமார் 600 இடங்களில் தனித்துப்  போட்டியிட்டது. இதில் கோவை மாநகராட்சியில் 86வது வார்டிலும், 15 நகராட்சி வார்டுகளிலும், 37 பேரூராட்சி வார்டுகளிலும், 36க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டுகளிலும்மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஊழலின் ஊற்றை அடைக்க...உரத்த சிந்தனை

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
துணைத் தலைவர்இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததைக் குறித்துபலரும் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். "உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா... சட்டங்களால் ஊழலை ஒழித்துவிட முடியுமா...