இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்:


இலங்கை தம்புள்ள எனும் இடத்தில் உள்ள 67 ஆண்டுகால பாரம்பரியமிக்க பள்ளிவாசலை சேதப்படுத்தி முற்றிலுமாக தகர்க்க முயலும் சிங்கள புத்த குருமார்களின் செயலைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் இனவெறி ராஜபக்ஷே அரசைக் கண்டித்தும் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு -


கான்பெர்ரா:கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, (ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு) 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(கே.எஃப்.சி) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில்அழகிய கடன் IAS அகாடமி: ஊக்குவிப்பு முகாம்

அழகிய கடன் IAS அகாடமி
நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உள்பட அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனை மாற்றி முஸ்லிம் சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும் கண்ணியத்தில் மேம்படவும் இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்துத் துறைகளையும் இயக்கும் உயர் பதவி தான் IAS.

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பேரணி

சென்னை: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும்,

பிரான்ஸ்: யூசுப் அல் கர்ளாவிக்குத் தடை


ஐரோப்பா கண்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ். ஆனால் முஸ்லிம்கள் தங்களது மார்க்க நெறிகளைப் பின்பற்றுவதை முழுமையாகப் பின்பற்ற விடாமல் இடையூறு விளைவிக்கும் நாடாகவும் பிரான்ஸ் விளங்கு கிறது.
பிரான்ஸ், மேலை நாகரீக சீரழிவின் அடையாளமாக விளங்கி வருவதால் மேலை நாகரீக சீர்கேட்டினை துளியும்

வீடு சுவனமானால் சுவனமே நமது வீடாகும்!


சமுதாயத்தின் ஆணிவேர் குடும்பம் தான். . ! குடும்பங்கள் சிறந்தால் நாடே சிறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. உலகில் தோன்றிய எல்லா மதங்களும் தத்துவங்களும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியே உள்ளன.


இதயத்தை காப்பாற்றும் வழி!


ங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.

 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்:


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியின் நேரடி வீடியோக்கள்.

அல்லாஹுவின் திருப்பெயரால்....,

எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ- அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ- அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும்," அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்து விட்டிருக்கும்,....,(திருக்குர்ஆன் 79: 6-9)

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை:

''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.''
(ஸுரா : அர்ரூம் :32)

அல்லாஹ்வுக்கு அழகிய கடன்:

(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
(திருக்குர்ஆன் 2:245)
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும்


பாலியல் சுழலில் மாணவ சமுதாயம்! மீட்கப் போவது யார்?


''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை.

பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மமக உறுப்பினர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை.

முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் இந்த மாமன்றத்திலே தாக்கல் செய்த 2012-2013 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலே இடம்பெற்றுள்ள, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை முதலிலே நான் மனதார வரவேற்கிறேன்.